சாம்பார் கொட்டியதால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை…!!!!

சென்னை பாரிமுனையில், சாம்பார் கொட்டியதால் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிந்துள்ளது.
சென்னை பாரிமுனை அருகே சூர்யா என்ற பெண் தள்ளுவண்டியில் உணவு விற்று வந்தார். இந்நிலையில், சூடான சாம்பாரை பாத்திரத்தில் வைத்துள்ளார். அவரது 18 மாத குழந்தை விளையாடிக்கொண்டிருந்த பொது குழந்தை மீது சாம்பார் கொட்டியதால், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment