1619 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்

இதுவரை 1619 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்,  ரூ.1,142 கோடி செலவில் நீதிமன்றங்கள் கட்டுமானப் பணிகளும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றது.இதுவரை 1619 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு தரப்பினர் மட்டுமே விடுதலை செய்யப்படுவது இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment