கிராமங்களில் ரூ.80,000 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை -அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

மக்களவையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரதமர் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக 1.25 லட்சம் கிலோமீட்டர் மீட்டருக்கு 88 கோடி புதிய சாலை  அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பணிகள்  2024 – 2025-ம் ஆண்டுகளில் முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த திட்டத்தின் கீழ் 99% ஊழியர்கள் நேரடியாக வங்கி கணக்குகளில் இருந்து ஊதியத்தை பெறுகின்றன எனக் கூறினார்.

author avatar
murugan