முதல் முறையாக தமிழ்நாட்டில்  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது!

முதல் முறையாக தமிழ்நாட்டில்  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 11-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரியில் 8.63 லட்சம் மாணவ – மாணவியர் எழுதுகின்றனர்.தமிழகம் முழுவதும் 2,795 தேர்வு மையங்கள் நடைபெற்றுவருகிறது. 43,190 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,000 பறக்கும் படைகள் தயாராக உள்ளனர்.சென்னையில் 49,422 மாணவ – மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.சென்னையில் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment