ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வணிக நோக்கத்திற்க்காக தன்னீர் எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் சட்டவிரோதமாக வணிக நிறுவனங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஜோயல் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து வணிக ரீதியாக , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்க தடை அனுமதி இல்லை.மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக் கொள்ளலாம் என்று பசுமை உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பின் மூலமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை-யாக இருந்து வந்த இந்த கோரிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
DINASUVADU.COM
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…