விஜயேந்திரர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சொன்னது என்ன…??

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment