ரூ.8000 கோடி பணப்பரிவர்த்தனை செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது வழக்கு பதிவு…!!

சட்ட விரோதமாக ரூ.8000 கோடி பணப்பரிவர்த்தனை செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இதனை தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அவர்கள் இருவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment