முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நவீன முழு உடல் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தார்.
4 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் இந்த பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென 14 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 ரூபாய் கட்டணத்தில் அம்மா கோல்டு திட்டம், 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா டைமண்ட் திட்டம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் திட்டம் என மூன்று பிரிவுகளில் முழு உடல்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முழுரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனைகள், இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனைகள், புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் எலும்பு உறுதித் தன்மை, எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை முழுஉடல் பரிசோதனை மையத்தில் செய்துகொள்ளலாம்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…