மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த மாலத்தீவு அமைச்சர்…!!

டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர், இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியா வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை அதிகப்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அப்துல்லா சாகித் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU.COM 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment