பிரபல சீரியல் நடிகர் தூக்கு மாட்டி தற்கொலை….!!!

பிரபல சீரியல் நடிகரான ராகுல் தீக்ஷித் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஹிந்தியில் சீரியல் நடிகராக நடித்து வருபவர் ராகுல் தீக்ஷித். இவருக்கு வயது 28. இவர் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கு காரணம் படவாய்ப்புகள் கிடைத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர் தற்கொலை செய்வதற்கு முதல் நாள் நண்பர்களுடன் பார்ட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment