இந்து மகா சபை பொறுப்பாளர்களை கைது செய்யக்கோரி பிப்ரவரி 4-ஆம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்

இந்து மகா சபை பொறுப்பாளர்களை கைது செய்யக்கோரி பிப்ரவரி 4-ஆம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்து மகா சபை பொறுப்பாளர்களை கைது செய்யக்கோரி பிப்ரவரி 4-ஆம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மகாத்மா காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த இந்து மகா சபையை சேர்ந்த பூஜா ஷகுன் பாண்டே உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment