பிக்பாஸ் வீடே அவரை பத்தி புறம் பேசுது…!!! மும்தாஜின் பரிதாபங்கள்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களின் தற்போது 8 பெரு தான் உள்ளதால், எந்தவொரு டஸ்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

ஆனால் அந்த டாஸ்கில் இருந்து தப்பி பார்க்கிறார் மும்தாஜ். தப்பிக்க பார்க்கிறார் என சொல்லுவதை விட அந்த டாஸ்க்கை வெறுக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது கோபத்திற்கு அந்த டாஸ்கை எல்லாம் உருவாக்குபர் மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவு தான்.

இது அவருக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது.ஆனால் இதெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவில்லையே. பாலாஜி, ஜனனி, யாஷிகா என அனைவரும் அவர் மீது கோபப்பட்டு அவரை புறம் பேசி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மும்தாஜின் ரியாக்சன் என்ன என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரியும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment