நிலநடுக்கம் ஏற்பட்டதாக கிளம்பிய புரளியால் பீகாரில் நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 58 பேர் காயமடைந்தனர். ஐடிஐ தேர்வு எழுதச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் பயணிகள் சனிக்கிழமை நள்ளிரவில் ஷெரீப் ரயில் நிலையம் வந்தனர். அப்போது ரயில் நிலைய மேற்கூரை ஆஸ்படாஸ் தகடுகள் கீழே விழுந்ததால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது.அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி பிளாட்பாரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் உட்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…