தூத்துக்குடியில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்…!!

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் உள்ள தொண்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment