திருநெல்வேலி மளிகை கடையில் எலிக்கு கடிதம் எழுதிவைத்துள்ள கடை உரிமையாளர்…!!

திருநெல்வேலியில் வள்ளியப்பன் ஸ்டோர் என்கிற கடை உரிமையாளர் எலி தொல்லையை ஒழிக்க பல வழிகளிலும் போராடியும் ஒன்றுமே பலிக்கவில்லை . அதன் பிறகு இது போல மரியாதையுடன் வேண்டுகோளை ஒரு கடிதத்தில் எழுதி வைத்தபின்னர் எலி தொல்லை வெகுவாக குறைந்து விட்டது என்கிறார் அவர்.
அது ஒரு வேளை தமிழ் எழுத ,படிக்க தெரிந்த எலியா இருக்கும் போல…..
நமக்குத்தான் தெரியலையோ…??

author avatar
Dinasuvadu desk

Leave a Comment