ட்விட்டர் பக்கத்திலிருந்து காவலாலியை நீக்கினார் பிரதமர் மோடி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது

இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பெற்றுள்ள நிலையில்  நிலையில், பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பெயருக்கு முன் வைத்திருந்த சவ்க்கிதர் [ காவலாலி ] என்ற வார்த்தையை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்

ட்விட்டரில் இருந்து தான் காவலாளி நீக்கப்பட்டுள்ளது என்றும் என் மனதளவில் காவலாளியாகவே இருக்கிறேன் – தனது ட்விட்டர் பக்கத்தில் சவுகிதார் (காவலாளி) என இருந்ததை நீக்கியதற்கு பிரதமர் மோடி விளக்கம் தெரிவித்துள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment