பாராளுமன்றம் செல்லும் எழுத்தாளர்கள் இவர்கள் தான் !

நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மத்தியில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.மாநிலத்தில் திமுக தலைமையிலான  கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த  5 எழுத்தாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி – கனிமொழி பெற்றுள்ள வாக்குகள் 4,72,764

மதுரை – சு.வெங்கடேசன் பெற்றுள்ள வாக்குகள் 3,94,371

கரூர்  – ஜோதிமணி  பெற்றுள்ள வாக்குகள் 5,08,447

விழுப்புரம் – ரவிக்குமார் பெற்றுள்ள வாக்குகள் 5,28,087

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டி பெற்றுள்ள வாக்குகள் 4,06,263

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Comment