சென்னையில் நடந்த புத்தக காட்சி – ரூ.15 கோடிக்கு விற்பனை

சென்னை அமைந்தகரையில் 41வது புத்தக காட்சி நடந்தது. இதில் ரூ.15 கோடிக்கு  புத்தகங்கள் விற்பனை ஆக்கப்பட்டதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 2017 ஆண்டில் ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது.750 அரங்குகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த வருடம் ரூ.15 கோடிக்கு  புத்தகங்கள் விற்பனை ஆக்கப்பட்டது. இதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment