தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர். பாண்டியன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டியை நடத்தவிட மாட்டோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில் தமிழக மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதே எங்களது விருப்பம்.
காவிரி போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஐ.பி.எல் போட்டிகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்து லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்துவார்கள். சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போட்டியை தடுத்து நிறுத்துவோம்” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…