சாலையை செப்பனிடு வாலிபர் சங்கத்தினர் (DYFl) மறியல் – கைது

நெல்லை மாவட்டத்தில் உள்ள இராதாபுரம்-வடக்கன்குளம் சாலையை புதுப்பித்து இருவழி சாலையாக மாற்றிட நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கலந்து கொண்டு வாலிபர் சங்க தோழர்கள் கைதாகி மண்டபத்தில் உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment