சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , முக்கியமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விறல் புரட்சி பாடல் காட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இது அதிமுக கட்சிக்காரர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்தியுது ஆதலால் சர்கார் திரைப்படம் ஓடும் திரையர்ங்கிறக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லா கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதன் பெயரில் படத்திலிருந்து சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சர்கார் படத்திற்க்கு ஆதரவாகவும் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். படம் ஏற்கனவே தணிக்கைக்கு சென்று தான் வந்துள்ளது. மறுபடியும் ஏன் தணிக்கை செய்கின்றனர் என அனைவரும் காட்டமாக கூறி வருகின்றனர். Source CINEBAR.IN
DINASUVADU
தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். Then why do we have censor ? Trying to show violence on general public spaces is not right … #sarkar
— G.V.Prakash Kumar (@gvprakash) November 9, 2018
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) November 8, 2018
Police in Dir Murugadoss s home????? For Wat?? Hoping and really hoping that nothin unforeseen happens. Once again. Censor has cleared the film and the content is watched by public.den why all this hue and cry.
— Vishal (@VishalKOfficial) November 8, 2018