அரசுப் பள்ளியில் பயிலும் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, 3 சிறுவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக்குள்ளானது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள், பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவை இளம் சிறார் நடுவர் நிதிமன்றத்தில் அஜர்படுத்தபட்ட மூவரும், இளம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…