நடிகை ரகுல்பிரீத்சிங் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல்பிரீத் சிங் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். கார்த்தியுடன் அவர் நடித்த தீரன் ஹிட்டானது. இதனால் ராசியான நடிகை என்று பெயர் வாங்கி தமிழிலும் அதிக படங்களில் புக் ஆகி வருகிறார்.
நடிகை ரகுல்பிரீத் சிங் கூறுகையில், சிறுவயதில் ஆன்மீக விசயங்கள் பற்றி பல புத்தகங்களை படிப்பேன். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விசயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.
நடிகையாக வேண்டும் என்று எந்த பிளானும் இருந்ததில்லை. கை செலவுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…