மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்..!கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆக.28ம் தேதி வரை காவல் நீடிப்பு..!!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment