காவிரி விவகாரம் தொடர்பாக எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாதவன் கழக உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவும், தமிழக விவசாயிகளின் அவலநிலை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாற வேண்டும்.காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறவழியில் போராடும் தமிழக விவசாயிகள் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்களுடன், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அனைவரும் இன்று முதல் தங்களை முழுவதுமாக இணைத்துக் கொண்டு தமிழக உரிமையை காக்க அறவழியில் போராடுவோம் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், காவேரி நீர் நமது உரிமை. அதை கேட்பது நமது கடமை என்று எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…