வங்க தேச நாட்டில் காதலர்கள் மழையில் நனைந்தபடி முத்தமிட்ட புகைப்படம் காட்சி அந்த நாட்டில் வைரலாக பரவி வருகின்றது.
வங்கதேசத்தில் உள்ள டாக்க பல்கலைகழகத்தில் காதலர்கள் இருவர் மழையில் முத்தமிட்டனர்.இதை அவ்வழியாக சென்ற புகைப்பட கலைஞர் அதை புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைபடத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் .இதற்கு வரவேற்ப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியுள்ளது.
இதனால் அந்த புகைப்படக்கலைஞர் சிக்கலில் மாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…