ஊழல் தொடர்பாக 15 நிமிடம் என்னிடம் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு சவால் விடுத்த ராகுல் காந்தி

மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற , காங்கிரஸ் மாற்று பாஜக தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இந்த தேர்தல் பரப்புரையில், ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ஊழல் தொடர்பாக 15 நிமிடம் என்னுடன் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் தன் முகத்தை காட்ட பிரதமர் விரும்ப மாட்டார் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment