உத்தரப்பிரதேசத்தில் டார்ச் வெளிச்சத்தில் நடந்த அறுவைச் சிகிச்சை

உத்தரப்பிரதேசம் : லக்னோ தலைநகரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள் மருத்துவர்கள் .இச்சிகிச்சைக்கு பின் தரையில் படுக்க வைத்ததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment