பிபிஎல் தொடரில் விலகிய ரஷித்கான்..!

ரஷித் கான்  விலகல்: ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் லீக் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் விலகியுள்ளார். பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பிபிஎல்லின் 13-வது சீசன் டிசம்பர் 7 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு … Read more

21 நாள் சிசுவின் வயிற்றில் வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள்.  ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக … Read more

கின்னஸ் சாதனை : பெண் பத்திரிகையாளரின் கருப்பையில் இருந்து அகற்றப்பட்ட 236 நார்த்திசுக்கட்டிகள்…!

பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது கருப்பையில் இருந்து 236 நார்த்திசுக்கட்டிகளை அகற்றியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது வாழ்க்கையில், அதிர்ச்சிகரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை மூலம் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரித்திகா சர்மா. இவருக்கு வயது 34. இவர் பெங்களூரில் உள்ள சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை … Read more

4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றம்..!

சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு  … Read more

அறுவை சிகிச்சையில் ஒரு நபரின் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள் நீக்கப்பட்டுள்ளது..!

லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள், கொட்டைகள் மற்றும் கத்தி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் இது குறித்து கூறிய பொழுது அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது வயிற்றுப் பகுதியில் இரும்பு பொருட்கள் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து எப்படி வயிற்றுக்குள் இது சென்றது என்று தெரியாமல் மருத்துவர்களே … Read more

டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அறுவை சிகிச்சை…!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது  உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை … Read more

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த காரியம்!பின்னர் நடந்த விபரீதம்!

பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் செய்த தவறான செயல். பின்னர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி 40 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்துள்ளார். ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்டில் அமைந்திருக்கும் ப்ளோரியாஸ்கா மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்த பெண் மீது ஆல்கஹால் மாதிரியான … Read more

உத்தரப்பிரதேசத்தில் டார்ச் வெளிச்சத்தில் நடந்த அறுவைச் சிகிச்சை

உத்தரப்பிரதேசம் : லக்னோ தலைநகரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள் மருத்துவர்கள் .இச்சிகிச்சைக்கு பின் தரையில் படுக்க வைத்ததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்… sources; dinasuvadu.com