Categories: இந்தியா

இனி சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பினால் தண்டனை நிச்சயம்!மத்திய அரசு

மத்திய அரசு சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகள், விஷமச் செய்திகளை அழிக்கவும் அதைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும்  இன்று ஆலோசனை நடத்துகிறது.காஷ்மீரில் தீவிரவாதம், கல்வீச்சு சம்பவங்களுக்கு இத்தகைய விஷமச் செய்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மைக்காலத்தில் குழந்தைக் கடத்தல் வதந்திகள் பரப்பப்பட்டு வெறிபிடித்த கும்பல்களால் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அழிப்பது குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான உயர்நிலைக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

விஷமச் செய்திகளைப் பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்தல், சமூக இணையதள சேவை வழங்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விஷமச் செய்திகளைத் தடுப்பது, அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

22 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

24 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

40 mins ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

1 hour ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

1 hour ago

சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…

1 hour ago