இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்: இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…!!!

பிரபல இந்தி தொலைக்காட்சியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 12 பிரிவில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அறிமுக விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிலையில், பல நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனில் பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் தவிர, நடிகனுக்கு தானுஸ்ரீ தத்தா, தீபிகா காதர் மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் இந்த நிகழ்ச்சியை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment