Categories: இந்தியா

இணையத்தை தெறிக்க விடும் தேஜ்பிரதாப் யாதவ் ஜோடியின் புகைப்படங்கள்!

சமூகவலைத்தளங்களில்,பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ், தனது மனைவியுடன் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றன.

தேஜ்பிரதாப் யாதவுக்கும், ராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் அமைச்சர் சந்திரிகா பிரசாத் ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 12-ஆம் தேதி  திருமணம் நடந்தது.

திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அந்த புதுமணத் தம்பதி பாட்னா நகர வீதிகளில் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்களும் பரவி வருகின்றன. தேஜ்பிரதாப் சைக்கிளை ஓட்ட, அதன் முன்பகுதியில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருக்கும் அந்தப் புகைப்படங்கள், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, டுவிட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

16 hours ago