ஆந்திர மக்களுக்கு புத்தாண்டு புது திட்டத்தை அறிவித்துள்ளது அம்மாநில அரசு…!!

ஆந்திர பிரதேச அரசு வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்தவிருக்கும் திட்டத்தில் 149 ருபாய் கட்டணத்தில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள், வரம்பு இல்லாத தோலை பேசி அழைப்புகள் மற்றும் பிராட் பேண்ட், வை பை முதலான சேவைகள் அனைத்தையும் பெறலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment