இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் பயந்ததில்லை…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் பயந்ததில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் பயந்ததில்லை .தேர்தலில் போட்டியிடுவது குறித்து, உயர்மட்டக்குழு முடிவு செய்யும்.அதேபோல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை அரசு பரிசீலிக்க வேண்டும்.மேலும்  பட்டாசு வெடிப்பதில் கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment