பெண் செய்தியாளர் கேள்வி சர்ச்சை… மன்னிப்பு கோரினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைத்து பெண் பத்திரிகையாளர்களையும் சகோதரிகளாகவே நான் பார்க்கிறேன் அரசியல் கேள்விகளை தவிர்க்கவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை சென்னையில் பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்று பேசியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் என ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment