என்னடா நடக்குது இங்கே! மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்!!

இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சாண்டி, சேரன் தவிர மற்ற அனைவரும் செயற்கையாக நடிப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளது.

இருந்த இடம் தெரியாமல் இருந்த மதுமிதா இன்று அவருக்கு நாட்டாமை கேரக்டர் கொடுத்தவுடன் எகிறி துள்ளுகிறார். இந்த நாட்டாமை கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ஆப்பிள் கிடைக்கும் என ஒரு கண்டிஷன் போட உடனே அபிராமி மதுமிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஆப்பிளை சாப்பிட சென்றார் அபிராமி .

இதனையடுத்து சரவணனும் மதுமிதாவுக்கு நா ஒரு ஆப்பிள் சாப்டலாமா என்று கேட்டு கொன்டே முத்தம் கொடுக்க வருகிறார். இது தற்போது பரபரப்பு ஏற்படுகிறது. இந்த வீடியோவின் கமெண்ட்டில் ‘என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டில்’ என்று ஒருசிலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.இதோ அந்த வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.