பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் -கனிமொழி

  • அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று  திமுக எம்.பி.கனிமொழி கருத்து  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கருத்து  தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், குரங்கு கையில் கிடைத்த பூமாலை என அதிமுகவை ஏற்கனவே பாமக விமர்சித்திருந்தது.யார் குரங்கு எது பூமாலை என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பாமக திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என கூறி விட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று  திமுக எம்.பி.கனிமொழி கருத்து  தெரிவித்துள்ளார்.

Leave a Comment