இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் இவர்கள் தான்!

இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 24 பேரும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஜாக்ரன் அஷினும் இஸ்லாமிய அமைப்பான ‘ தவ்ஹீத் ஜமா அத்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழகத்திலும், தேசிய அளவிலும் பரவலாக செயல்பட்டுவரும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment