ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட வழக்கு :நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 5பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

போராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து அவதூறு பரப்பியதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கவே அவர் விடுதலை செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு … Read more

பொள்ளாச்சி விவகாரம்: விரைவில் உண்மை வெளியே வரும்- நக்கீரன் ஆசிரியர் கோபால்

தமிழகத்தை உலுக்கிய முக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு  தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக  நக்கீரன் கோபால் இன்று  பெசன்ட் நகர் ராஜாஜி பவன் … Read more