#BREAKING: பொள்ளாச்சி வழக்கு.. கைது செய்யப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், … Read more

பொள்ளாச்சி விவகாரம்: விரைவில் உண்மை வெளியே வரும்- நக்கீரன் ஆசிரியர் கோபால்

தமிழகத்தை உலுக்கிய முக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு  தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக  நக்கீரன் கோபால் இன்று  பெசன்ட் நகர் ராஜாஜி பவன் … Read more