சிம்பு அடுத்த படம் யாருடன் என்பதை உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் !

சிம்பு மற்றும் மிஸ்கின் கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்திகற்கு பிறகு சிம்பு பிரபல இயக்குனர் மிஸ்கின் உடன் இணைந்த பணிபுரிவதாக தகவல் வெளியாகியது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

இந்த படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல இருந்தது!

படம் பார்த்ததும் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.  இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை  தொடர்ந்து, இவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் பெற்ற ‘பாரம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ‘பாரம் படத்தை பார்த்த போது … Read more