மாணவி சோபியா கைது..! செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம்..!!அவதூறாக பேசிய பாஜகவினர் மீதுஏன்..?வழக்குப்பதியவில்லை..!

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு திருமுருகன் காந்தி இது குறித்து பேசியதாவது  பாஜகவை விமர்சனம் செய்யப்பட்டதாக மாணவி சோபியாவை கைது செய்தது கண்டிக்கத்தக்கதுஎன்றும் மேலும்அவதூறாக பேசிய பாஜகவினர் மீது ஏன் வழக்குப்பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளது.இதில் அவர் மீது தேச போடப்பட்ட துரோக வழக்கும் அடங்கும்.இவரும் தனது கருத்துகளை அரசுக்கு எதிராக … Read more

திருமுருகன்காந்தி கைது..!!திட்டமிட்டு பழிவாங்கும் செயல்..!! மு.க ஸ்டாலின் ..!!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கண்டனத்தை தெரிவித்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளார். அதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட அதிமுக அரசை நீதிமன்றம் கண்டித்தும், வேண்டுமென்றே மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! மக்களின் உரிமைக்குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல! என்று பதிவிட்டுள்ளார். … Read more

மே 17:இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமான நிலையத்தில் திடீர் கைது..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐ.நாவில் திருமுருகன் காந்தி … Read more