ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. நேற்று மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு … Read more

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் புறப்பட்ட மர்ம படகு !தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை

இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியானதை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகையே உறைய வைத்தது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது.இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ,இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி படகு ஒன்றில் 15-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. கேரள கடல் எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் … Read more