வங்கி கடன் மோசடி : நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றவர்  நிரவ் மோடி. நிரவ் மோடியின் காவல் 28 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றுவிட்டார்.இது தொடர்பாக நிரவ் மோடிக்கு  ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசார்  பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள … Read more

என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்- நீதிமன்றத்தில் நிரவ் மோடி மிரட்டல்

என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நிரவ் மோடி  நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. பின்பு  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் … Read more