நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! 

Imran khan - Nawaz sharif

பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது . மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் பல்வேறு வழக்குக்களில் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் அவரின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆவார்.இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் NAB (National Accountability Bureau ) அமைப்பு நவாஸ் ஷெரீப்பை கைது செய்துள்ளது.