வாஜ்பாய் நினைவு தினம்.. குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை.!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். வாஜ்பாய் 10 முறை லோக்சபாவிற்கு, ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில், வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், … Read more

வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர்,குடியரசுத் தலைவர் அஞ்சலி

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த  ஆண்டு ஆகஸ்ட்  16-ஆம் தேதி உடல்நலக் குறைவினால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்தார்.இன்று வாஜ்பாய் முதலாமாண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில்  பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மரியாதை வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி … Read more