மகளிர் தினம் கொண்டாடும் மனமே..ஒரு நிமிடம்… 2.40 லட்சம் போக்சோ வழக்குகள்..என்ன சொல்கிறது மனம்?

உலகம் முழுவதும் ஓய்வின்றி தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சாதனை சக்திகளின் தினமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற கவிமணியின் வரிகளுக்கு சிறப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.சக்தி என்றே பெண்களை அழைக்கின்றனர். சக்தி என்பது ஆற்றல் அது தான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை அறிந்த நாம் அந்த கண்மனிகளை கவனித்தது உண்டா இல்லத்திலும் சரி உள்ளத்திலும் இங்கு பெண்ணிற்கு சாதகமாக எழுதவில்லை உள்ளத்தில் எழுவதை தான் எழுதுகிறேன் … Read more

கடைக்கு சென்ற தாய்!வீட்டில் தனியாக சிறுமி!பின்னர் நடந்த விபரீதம்!

தனது பேத்தியான 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 53 வயது முதியவர். வளைத்து பிடித்து போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர். கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி ஆவார்.இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அதே பகுதியில் பொன்னுசாமி என்பவரும் வசித்து வந்துள்ளார். சுமார் 53 வயதான இவர் சிறுமிக்கு தாத்தா முறையில் தூரத்து உறவினர் ஆவார்.இதனால் அடிக்கடி … Read more

மனைவியின் தங்கையை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த கணவர்!பின்னர் நடந்த விபரீதம்!

தனது மனைவியின் தங்கையை அழைத்து பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த நபர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ஆவார்.இவரது மனைவி திவ்யா ஆவார்.சரவணன் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் ஒருநாள் திருமுல்லைவாயலில் உள்ள தன் மனைவியின் 19 வயதான இளைய சகோதரியை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். அப்போது அந்த பெண் தனது அக்காள் கணவர் தானே ஏதாவது … Read more

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது நபர்!அலறிய சிறுமியின் சித்தி!

கோவையில் உள்ள துடியலூரில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளது.இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு புகுந்துள்ளது.இதனால் அச்சம் அடைந்த தம்பதியினர் அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கேயே கூலிவேலை பார்த்து வந்துள்ளனர்.வழக்கம் போல் அவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் சென்றுள்ளார்.இதனால் அச்சம் அடைந்த சிறுமியின் சித்தி எல்லா இடங்களிலும் தேடி சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 45 வயதான செல்வராஜ் … Read more

6-ம் 7-ம் வகுப்பு படிக்கும் 59 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த பெட்டிக்கடைக்காரர்!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதிக்கு அருகே உள்ள பட்டாம்பி திருத்தலா பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவர் அங்குள்ள அரசு பள்ளி அருகே ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு வந்து பள்ளி மாணவ மாணவிகள் மிட்டாய் வாங்க வருவது வழக்கம்.இவர் மாணவிகளை கடைக்குள்ளே அழைத்து அவர்களை மிரட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இவ்வாறு சென்றுவந்துள்ளார்.குறிப்பாக கடைக்காரர் 6-ம் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை சீரழித்துள்ளார்.இவரின் இந்த செயலால் ஒரு மாணவி ஆசிரியரிடம் நடந்ததை கதறி … Read more