பித்ரு தோஷமா கவலையை விடுங்க.!! இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க..!!

பித்ரு தோஷம் இருந்தால் வேலை கிடைப்பதில் தாமதம்,திருமண தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மணைவிக்கிடையே பிரச்சணை , மன அமைதியின்மை   போன்ற பிரச்சனைகள் எல்லாம் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது. முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டுமே  தெய்வத்தை வணங்கும் நமக்கு பலன் கிடைக்கும் இல்லை என்றால் அவற்றை நம் முன்னோர்களே தடுத்துவிடுகின்றன இதனால் தன் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் பொண்ணுக்கு திருமணம் ஆகல,குழந்தை இல்லை என பல குறைகள் … Read more

அதிக கோபபடுபவரா நீங்கள்..!!கவலை வேண்டாம் கோபம் குறைய இதோ..மகேஸ்வரி காயத்ரி மந்திரம்

வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள். ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு … Read more

சிறப்பை தரும் ஏகாதசி..!!எப்படி விரதம் இருப்பது..??விளம்பி வருட ஏகாதசி விரத நாட்கள்..!!

விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதேசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும்.  பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்றைக்கு சீக்கீரம் எழுந்து சுவாமிக்கு திருவாராதனை அதாவது (ஆரத்தி )செய்து விட்டு  துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் ஆகாரம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏகாதேசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. … Read more

திருமாலுக்கு உகந்த விளம்பி வருட சிரவண விரத நாட்கள்

மகா விஷ்ணுவின் உகந்த நட்சத்திரம் சிரவண நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு மற்றும் துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது அதாவது சேரும் நாள் சிரவண துவாதசி அன்றைக்கு இந்நாளில் விரதம் இருப்பவர்கள் சிறப்பினை அடைவர்கள் என்கின்றன புராணங்கள். விளம்பி வருடத்திற்கான சிரவண விரத நாட்கள் சித்திரை 24 (07.05.2018) திங்கள் வைகாசி 21 (04.06.2018) திங்கள் ஆனி 17 (01.07.2018) ஞாயிறு ஆடி 12 (28.07.2018) சனி ஆவணி 08 … Read more

அழகர் கோவில் வசந்த உற்சவ விழா..!! வரும் 20 தேதி துவங்குகிறது..!!

திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்த பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான விழா வருகிற 20-ந்தேதி மாலை தொடங்குகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். மேலும் அழகர்மலையின் கோடை காலத்தில் அதிக … Read more

ஆற்றில் அழகர் இறங்குவதை முன்னிட்டு..!!வைகையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது..!!

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் திறக்க படவில்லை ஆனால் சில நாட்களாக பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து தொடந்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 37.96 அடியாக இருந்தது  மொத்தம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை,ஆண்டிபட்டி,சேடபட்டி ஆகிய … Read more

அமர்நாத் புனித யாத்திரை செல்வோர்க்கு நற்செய்தி..!! யாத்திரைக்கு செல்லும் தேதி அறிவிப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான வருடந்திர அமர்நாத் யாத்திரை ஜீன் 28ல் தேதியிலிருந்து துவங்குகிறது.இதுவரை 1 லட்சம் பக்தர்கள் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர் இந்த யாத்திரை 60 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

அரசியானார் மீனாட்சி..!!மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம்..!!வெகு விமர்சையாக நடந்தது..!!

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி … Read more

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்..!!சிவ.. சிவ… ஓம். நமச்சிவாய பக்தி கோ‌ஷங்கள்..!விண்ணை முட்டியது..!!

சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் … Read more

நெல்லையப்பர் கோவிலில்..!! யாக சாலை பூஜை தொடங்கியது..!!

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்துக்காக கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் அரங்கம் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 84 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு அங்கு … Read more