சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
I request all the political parties not to keep banners on the roads…???? please stop this immediately. #JusticeForSubhasree #WhoKilledShubashree #BannerkilledSubhasree #BannerKillings #CCTV pic.twitter.com/IV4dWlyYzf
— ViGnEsH HaRi (@vigneshhari1) September 13, 2019
இந்த நிலையில் சுபஸ்ரீ தனது ஸ்கூட்டியில் வரும் போது அவர் மீது காற்றில் ஆடிய பேனர் அறுந்து விழுந்து, லாரி மோதும் காட்சி வெளியாகியுள்ளது.