இந்திய அணி வீரரின் பந்துவீச்சை பரிசோதிக்க அணையிட்ட ஐசிசி..!!!

பேட்ஸ்மேனும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்துவீசும் முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.

Image result for ambati rayudu bowling

இந்திய அணியின் முன்னனி கிரிக்கெட் வீரரும் பேட்ஸ்மேனுமாகியவரும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடு பந்துவீசுகின்ற முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த அம்பதி ராயுடு பந்துவீச்சு முறை குறித்து 14 நாட்கள் பரிசோதனை நடத்தப்படும்.ஆனால் அம்பதி ராயுடு பரிசோதனை முடிவுகள் வரும் வரை  கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசலாம் என்று  ஐசிசி தெரிவித்துள்ளது.

author avatar
kavitha

Leave a Comment